This article is from Dec 11, 2021

தெலங்கானாவில் பர்தா அணிந்து கலவரம் செய்ய முயன்ற ஆர்எஸ்எஸ்/பாஜகவினர் கைதா ?

பரவிய செய்தி

ஆர்எஸ்எஸ் பாஜக சங்கிகள் சதி அம்பலம் .. தெலுங்கானாவில் பர்தா அணிந்து கலவரத்தை பரப்ப முயற்சி செய்த ஆர்எஸ்எஸ்/பாஜக கும்பல் கைது செய்யப்பட்டனர்..

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

தெலங்கானா மாநிலத்தில் பர்தா அணிந்து மாறுவேடத்தில் வந்து கலவரத்தை உண்டு பண்ண முயன்ற ஆர்எஸ்எஸ்/ பாஜகவைச் சேர்ந்தவர்களின் சதி அம்பலமாகி உள்ளதாக காவல்துறையால் பிடிக்கப்பட்ட பர்தா அணிந்த ஆணின் 30 நொடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?
Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader