இந்தியாவில் புதிதாக அல்லது பண்டிகை நாட்களில் லாரி , கார் உள்ளிட்ட வாகனங்களின் முன் பகுதியில் எலுமிச்சை மற்றும் மிளகாய் சேர்த்து கட்டி விடும் வழக்கம் தொடர்கிறது…