nature
-
Fact Check
பறவைகளின் எச்சத்தால் கார்கள் பாழாகிறது என மரத்தில் ஆணிகளை பொருத்தியுள்ளனர் | எங்கே ?
செல்வம் படைத்தவர்கள் தங்களின் சொகுசு கார்களை பறவைகளின் எச்சங்களில் இருந்து பாதுகாக்க அவற்றின் வசிப்பிடமான மரத்தில் ஆணிகளை வைத்து இருக்கின்றன. அதிக அளவில் ஆணிகள் படர்ந்து இருக்கும்…
Read More » -
Fact Check
கடற்கரையில் நீல நிறத்தில் ஒளிரும் அதிசயம் | எதனால் நிகழ்கிறது ?
இரவில் வானில் மின்னும் நட்சத்திரங்கள் போன்று கடற்கரையில் ஒளிர்ந்தால் எப்படி இருக்கும் ? அதிலும் நீல நிறத்தில் ஒளி வீசுவது கண்கவர் காட்சியாக இருக்கும். மாலத்தீவின் கடற்கரையில்…
Read More » -
Fact Check
சென்னையில் வாட்டர் ஏடிஎம் அறிமுகமா ?
தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை கட்டுக்கடங்காமல் செல்கிறது. குறிப்பாக, தலைநகரான சென்னையில் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு இன்றி உள்ளது. தண்ணீருக்காக மக்கள் குடங்களுடன் காத்திருக்கும் செய்தியை சமீபத்தில் பார்த்து…
Read More » -
Fact Check
பாலத்தில் நடந்து செல்லும் சிங்கம்: சென்னையில் நிகழ்ந்ததா ?
இயற்கை சூழல் அழிக்கப்படும் நேரத்தில் வனத்தில் வாழும் உயிரினங்கள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு நகருகின்றன. இதனால் மக்களுக்கு அவ்வபோது அச்சுறுத்தல் எழுகிறது. இதற்கிடையில், சென்னை மாநகரம் இயற்கையோடு இணைகின்றது.…
Read More » -
Fact Check
அலாஸ்கா வளைகுடாவில் ஒன்று சேராமல் இருக்கும் இரு கடல்கள்.?
அலாஸ்கா வளைகுடா பகுதியில் உள்ள இரண்டு கடல்கள் ஒன்றாகச் சந்தித்துக் கொண்டும், ஒன்றுடன் ஒன்று கலக்காமல் இருப்பது ஆச்சரியத்தை அளிப்பதாகவும், கடல் நீரின் அடர்த்தியில் உள்ள மாறுபட்டால் தான்…
Read More »